بسم الله الرحمن الرحيم
Thursday 19th April 2018 | 03 ஷஃபான் 1439AH
முகப்பு
செய்திகள்
காயல்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
நகர் வலம்
உள்ளாட்சி தேர்தல் - 2011
தேர்தல் 2016 : மக்கள் மனசு
இஸ்லாம்
இறைமறை
நபிமொழிகள்
கருத்துரைகள்
கட்டுரைகள்
ஒலி / ஒளி
நேரடி ஒளிபரப்பு
ஏகத்துவம்
மற்றவைகள்
மகளிர் பகுதி
கட்டுரைகள்
சமையல்
குழந்தைகள் பகுதி
மருத்துவம்
English
Islamic Essays
Other Essays
Health
Spoken English
கட்டுரைகள்
இந்த வாரம் காயல்
விலகும் மனமே! விளங்கிக்கொள் !
சொல்லாதே யாரும் கேட்டால்
தொழில்நுட்ப சாதனை! இளைஞர்களுக்கு சோதனை!!
காயலரே விழிமின்! எழுமின்!!
சிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு
தஃவா களம்
அனுபவம் புதுமை
பேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்
இஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...
வாசகர் கருத்துக்கள்
«
முதல்
முந்தைய
1
2
3
4
5
6
7
8
9
10
அடுத்த
கடைசி
»
அன்பு மகனுக்கு வாப்பா எழுதுவது….!
கண்ணீரை வரவழைக்கும் கவிதை...
By
mohmed younus
,
01.04.16 20:45
அன்பு மகனுக்கு வாப்பா எழுதுவது….!
நூஹு மஹ்லரி அவர்களின் சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன் நான் எதிரணியில் இருந்தாலும் நல்ல கருத்துக்களை உள்வாங்கிக் கொள்பவன்.நச்சுக் கருத்துக்களை தூரமாக்கிக் கொள்பவன். என்னை தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தைக் கவரும் ரசிகன் என்னை தெரியுமா உங்கள் கவலை மற...
By
mackie noohuthambi
,
01.04.16 17:19
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை!!
அஸ்ஸலாமு அழைக்கும் ஏ எல் எஸ் மாமா உங்கள் இந்த கட்டுரை பலர் மனதில் உள்ள உணரிச்சி மிகு கேள்விகள் .... ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மெயின் ரோடு விரிவாக்கம் செய்த அரசு வண்டிகளை பார்கிங் செய்யவும் அவசர நடவடிக்கை எடுக்கலாமே ???? நம் காயல்பட்டினம் பெயர் அளவில்...
By
Sheikna Lebbai
,
30.03.16 19:01
மக்தப் மக்தூமிய்யாவின் மூன்றாமாண்டு நிறைவு விழா சிறப்பாக நடந்தேறியது!
மாஷாஅல்லாஹ் நிகழ்ச்சிகள் சிறப்புர நடந்தேறியது அறிந்து மிக்க மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ். மக்தப் மேலும் சிறந்தோங்க வல்ல நாயனை பிரார்திக்கிறேன்,
By
S.D.Segu Abdul Cader
,
29.03.16 21:49
தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகள்!
தமிழக முஸ்லிம் அமைப்புக்கு 10 சீட்டுகளை ஒதுக்கித்தந்து, பெருந்தன்மையுடன் ஒரு இயக்கத்தலைவர் நடந்த்திருக்கிறார்! அவரின் பெருந்தன்மைக்கேற்ப நம் சமுதாய மக்கள் ஒன்ற்றுமையுடன் ஒன்றிணைந்து இந்த பத்து தொகுதிகளையும் வென்றெடுக்க வேண்டும்!அப்படி வென்றால் அது சா...
By
முஹம்மது ஆதம் சுல்தான்!
,
27.03.16 15:07
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு ஐந்து தொகுதிகள்!
தமிழக முஸ்லிம் அமைப்புக்கு 10 சீட்டுகளை ஒதுக்கித்தந்து, பெருந்தன்மையுடன் ஒரு இயக்கத்தலைவர் நடந்த்திருக்கிறார்! அவரின் பெருந்தன்மைக்கேற்ப நம் சமுதாய மக்கள் ஒன்ற்றுமையுடன் ஒன்றிணைந்து இந்த பத்து தொகுதிகளையும் வென்றெடுக்க வேண்டும்!அப்படி வென்றால் அது சா...
By
முஹம்மது ஆதம் சுல்தான்!
,
27.03.16 15:05
புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தலும், தடுக்கும் முறைகளும்! (பாகம் -2)
[quote name="ராஜு"]எனக்கு தண்ணீர் குடித்த அடுத்த நிமிடமிய சிறுநீர் வந்து விடுறது இது ஏதேனும் பிரச்சனை அஹ........விளக்கனும்
By
கல்யான்
,
25.03.16 21:42
KCGC யின் சென்னை வெள்ள நிவாரணப் பணிக்கு நிதி உதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி அறிக்கை!
வெளிப்படையான நிர்வாகம் மக்களின் பணத்துக்கு மக்களுக்கு கணக்கு சொல்லவேண்டுமே என்ற உணர்வு - எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்வுக்கு பதில் சொல்லவேண்டுமே என்ற அச்ச உணர்வு இவை மனிதனுக்கு முக்கியம் குறிப்பாக முஸ்லிம்களுக்கு மிக அவசியமான ஒன்று. இந்த வகையில் KCG...
By
mackie noohuthambi
,
17.03.16 07:15
காயல் அரசியலர் கண்விழிக்கும் நேரமிது!
நீண்ட நாட்களுக்கு முன்னர் வந்த கட்டுரை என்றாலும் இன்று படித்தாலும் மிக அருமையான ஆக்கம்.... கட்டுரையாளர் யார்? என்று தெரியவில்லை.
By
கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன்
,
13.03.16 16:48
பூட்டிக்கிடந்த தர்ஹாவைத் திறக்க வக்ஃப் வாரியம் உத்தரவு! நிபந்தனைகளுடன் திறப்பு!!
மகிமை மிக்க ஷாம் ஷிஹாபுதீன் வலியுல்லாஹ் அவர்கள் எழுதியுள்ள நூல்கள் காலத்தால் அழியாதவை. இன்றைய ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்துபவர்கள் அவற்றை ஓரம் கட்டி விட்டார்கள். அவர்கள் எழுதியுள்ள நூல்கள் எல்லாமே ஷிர்க் ஒழிப்பு கொள்கைகள்தான். ஒரு காலத்தில் மௌலவி பீ ஜ...
By
mackie noohuthambi
,
10.03.16 09:39
அனைத்து ஜமாஅத், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள், அரசியல் கட்சிகள் கூட்டத்தில் DCW தொழிற்சாலை குறித்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! கோரிக்கைகள் ஏற்கப்படாவிடில், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த விரைவில் முடிவு!!
பிரச்சனையில் இருப்பவனுக்கு என்ன வேனும் என்று கேட்பவர்களை விட - அப்படியா அவனுக்கு நல்லா வேணும் என்பவர்களே... அரசியலார் அதிகாரி அதிகார வர்க்கம்... எனவே வரும் தேர்தலை ஒற்றுமையாக ஒரே குடையில்,குரலில் புறக்கணிப்போம்... செய்வீர்களா..? செயல் வீரர்களா..?
By
AnbinalA
,
08.03.16 21:28
இனி அரசின் இ-சேவை மையங்கள் மூலம் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்!
நல்ல செய்தி , இருபினும் அந்த லின்க்கை போட்டால் பிரோஜனமாக இருக்கும் இப்படிக்கு செய்து முஹம்மது செய்னா
By
Seyed Mohamed Sayna
,
07.03.16 09:51
மலபார் காயல் நல மன்றம் (மக்வா) அமைப்பின் புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், 15 உறுப்பினர்கள் முறைப்படி தேர்ந்தெடுப்பு!
ஜனநாயக முறையில் புதிதாக மலபார் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.... மேலும் நம் நகர்நலப்பணி சிறக்க உங்களுடன் நானும் என்றும் இருப்பேன் இன்ஷா அல்லாஹ் எங்கள் மன்றத்தின் அன்பான அழைப்பை...
By
செய்யது ஐதுரூஸ்
,
07.03.16 00:07
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை!!
ALS mama avargalin katturai seithiyai, naamum namthoor makkalum satru sinthethu kadai pidikka vendum. Salai vithimuraikalai kadai pidithu nadappathu avashiyam atharkaana valimuraigalai namthoor Nagaraatchi seyal padutha vendum. MASHA ALLAH. ALS mama ...
By
HASAN IRSATH
,
05.03.16 22:44
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா! A.L.S. இப்னு அப்பாஸ் கட்டுரை!!
இந்த போக்குவரத்தை முறைப் படுத்த காவல் துறையை நமது நகர்மன்றம் நாடலாம். அவர்கள் அதற்கு துணையாக வருவார்கள் ஆனால் அதற்கெல்லாம் இந்த ஊர் நகர்மன்ற நிர்வாகத்தினருக்கு எங்கே நேரம்..... மாமா சொல்வதுபோல் நகர்மன்றம் செய்ய வேண்டியதை பொது நல இயக்கங்கள் செய்ய வேண்...
By
mackie noohuthambi
,
05.03.16 21:59
கே.எம்.டி யில் இரவு நேர அவசர மருத்துவ சேவை ஆம்புலன்ஸ் உதவியுடன் அறிமுகம்!
அஸ்ஸலாமு அலைக்கும் காலம் கடந்த ஒரு நல்ல செய்தி.KMT மருத்துவமனை நிர்வாகத்தை பாராட்டுகிறோம் . நமது ஊரில் அதிகபட்சமான வீடுகளில் ஆண் துணை இல்லாததால் இந்த இரவு நேர சேவை வெகுவாகவே வரவேற்கத்தக்கது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் KMT மருத்துவமனைக்கு முழுமையான ஆ...
By
K.D.N.MOHAMED LEBBAI
,
05.03.16 19:04
காயல்பட்டினம் வராமல் அடைக்கலாபுரம் வழியாக வந்த பேரூந்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்!
அஸ்ஸலாமு அலைக்கும் நமது ஊருக்கு வராமல் சென்ற அரசு பேருந்துகளை ஆறுமுகனேரியில் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் எச்சரித்து அனுப்பியது வெகுவாகவே பாராட்ட கூடிய செயல்..... நம் அரசு அதிகாரிகள் பஸ் ஓட்டுனர் / நடத்துனர் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தால் தான் ...
By
K.D.N.MOHAMED LEBBAI
,
05.03.16 19:02
முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ காலமானார்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் >>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
By
கே.த.ந.மொதமேது லெப்பை
,
05.03.16 18:49
சென்ட்;ரல் மேல்நிலைப் பள்ளி ப்ளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்கள் பிரார்த்தனை!
அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ் ..தமிழகதிலேயே .அனைத்து பாடத்திலேயும் .நமது ஊர் மாணவ / மாணவிகள் அதிகம் மதிப்பெண்கள் பெற்று ,, முதல் / இரண்டாம் ....இடத்துக்கு வர நம்மை படைத்த எல்லாம் வல்ல நாயன் அருள்புரிவானாகவும் ஆமீன்..ஆமீன் ... நமது ஊர் அனைத்து பாடச...
By
கே.த.ந.மொதமேது லெப்பை
,
05.03.16 18:46
காயல்பட்டினம் வராமல் அடைக்கலாபுரம் வழியாக வந்த பேரூந்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பினர்!
விதிமுறையை மீறி, மாற்று வழித்தடத்தில் இயங்கிய அரசுப் பேருந்துகளை ஆறுமுகனேரியில் தடுத்து நிறுத்தி அதிகாரிகள் எச்சரித்து அனுப்பிய செய்தி படித்தேன். அதிகாரிகளுக்கு நன்றி. தொடர்ந்து இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, காயல்பட்டணம் மக்களுக்கு குறைபாட...
By
ஜெம் தீபி
,
04.03.16 12:10
«
முதல்
முந்தைய
1
2
3
4
5
6
7
8
9
10
அடுத்த
கடைசி
»
பக்கம் 8 / 382
முடிவுகள் 141 - 160 / 7622
சுடச்சுட காயல் செய்திகள்! சுவையான இஸ்லாமிய கட்டுரைகள் !!
தொடர்பு கொள்ள :
admin@kayalnews.com
© Copyright : Kayalnews.com