உள்ளாட்சித்தேர்தல்! அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கவுள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷனர் சோ. அய்யர் அறிக்கை! | ![]() | ![]() |
21 செப்டம்பர் 2011 மாலை 10:20 |
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி இன்று இரவு 8.10 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாகவும், வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்கவுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப். 29. செப்டம்பர் 30 மனு பரிசீலனை செய்யப்படுகிறது. மனு திரும்பப் பெற அக்டோபர் 3 எனவும் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தெரிவித்தார். இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினம் - அக்டோபர் 19 அன்று தேர்தலை சந்திக்கும். காயல்பட்டின நகர்மன்றத்தில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. மேலும் - நகர்மன்ற தலைவர் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளார். இம்முறை - நகர்மன்ற தலைமை பெண்களுக்குஒதுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் (செப்டம்பர் 22) விண்ணப்பங்கள் பெறப்படும். செப்டம்பர் 29 - வேட்பாளர் மனு சமர்ப்பிக்க இறுதி நாள். செப்டம்பர் 30 அன்று - மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 3 - இறுதி நாள். மேலும் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும். முதல் கட்டமாக மாநகராட்சிகளில் தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ல் தொடங்கும் . துணைத்தலைவர் தேர்வு - அக்டோபர் 29 அன்று நடைபெறும்.எனவும்தலைமை தேர்தல் கமிஷனர் சோ. அய்யர் தெரிவித்தார். Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
செய்திகள்
![]() | வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் மாநில அளவிலான திறன்மிகு கருத்தரங்கம்! |
![]() | காயல்பட்டினத்தில் இருந்து இ சேவை மாற்றல் விஷயம்! மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு திங்களன்று கொண்டு செல்வதாக துணை தாசில்தார் உறுதி!! |
![]() | இ சேவை மையம்: காயலபட்டினத்தில் இருந்து மாற்றப்படக்கூடாது என கோரி மாவட்ட ஆட்சியருக்கு பொது மக்கள் - ஈமெயில், FAX குறுஞ்செய்தி மற்றும் WHATSAPP செய்தி அனுப்ப வேண்டுகோள்! |
![]() | மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் சொத்து வரி! உங்கள் தெரு எந்த மண்டலத்தில்? |
![]() | படிவம் 7 பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெற்றுள்ள பெயரை எவ்வாறு நீக்குவது? |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |