SDPI கட்சி மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணை!ப்பில் நிலத்தடி நீரை பாதுகாக்க தூத்துக்குடியில் போராட்டம் | ![]() | ![]() |
20 செப்டம்பர் 2017 மாலை 03:00 |
SDPI கட்சி மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நிலத்தடி நீரை பாதுகாக்க தூத்துக்குடியில் போராட்டம் . 18/09/2017 திங்கள்கிழமை இன்று #தூத்துக்குடி மாவட்டம் #ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து பேரணியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. #SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம. தெஹ்லான் பாகவி அவர்கள், பச்சை தமிழகம் கட்சியின் மாநில அமைப்பாளர் சுப. #உதயகுமார், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் #முகிலன் மற்றும் மற்றும் விவசாய சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் #SDPI கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டனர். ![]() #நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் #புதுக்குடி ராஜா தலைமையில் இந்த மாபெரும் முற்றுகை பேராட்டம் நடைபெற்றது. #தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்து திரளாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஆடு, மாடு, நாய்கள் போன்ற கால்நடைகளுடன் கலந்து கொண்டார்கள். இந்த முற்றுகை பேராட்டத்திற்கு வருகைத்தந்த அனைவரையும் காவல்துறை அதிகாரிகள் வழிமறித்து கைதுசெய்து ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி திருமண மண்டபத்தில் அடைத்தனர். ![]() கைது நடவடிக்கையை தொடர்ந்து இந்த முற்றுகை பேராட்டத்திற்கு வருகைத்தந்த அனைத்து தலைவர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் போராட்ட வியூகங்கள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினர். தகவல் : செய்தி மற்றும் ஊடகத்துறை, #SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம். Add commentகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக "காயல்பட்டினம்" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் "kaayalpattinam" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும். |
சமீபத்திய கட்டுரைகள்
![]() | பிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..? ஓர் இஸ்லாமிய பார்வை!! |
![]() | எறும்பின் குற்றம்..! கட்டுரை!! |
![]() | ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுகிறோம்! கட்டுரை!! |
![]() | இன்று போதை ஒழிப்பு தினம்! போதை என்னும் அழிவுப்பாதை! கட்டுரை!! |
![]() | வெயிலைச் சமாளிப்பது எப்படி? கட்டுரை!! |
ஏகத்துவம்
![]() | அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்! |
![]() | "வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன்! அதன் இரவும் பகலைப் போன்றது!! (நபிமொழி) |